தொட்டியாக மாறிக் கிடக்கும்

img

மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாறிக் கிடக்கும் சாலை டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் கோயில் அருகே தெற்கு மடவிளாகம் பகுதியில் ரோட்டில் எந்த நேரமும் மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது

;